சில உறவுகள் நம் அருகில் இருக்கும்போது அதன் அருமை நமக்குத் தெரியவில்லை
அந்த உறவை விட்டு நாம் பிரியும்போது கண்ணீரால் கண்கள் வாழ்த்து சொல்கின்றன
மௌனமொழிகளால் வாய்
வாழ்த்துமொழிகின்றன
இதயம் சோகத்தில் உறைந்து விடுகின்றன
உயிர் என்னை விட்டு பிரிந்து பொம்மையாய் மாறுகின்றன
நண்பா உன்னை விட்டு நான் பிரிகையில் அந்த பிரியாவிடை க்கும்
பிரியாமல் விடை கொடுப்போம் வா
என் நண்பனே
நட்பால் உலகை வெல்லலாம்
அந்த கடவுளையும்
நம் நட்புக்குள் சேர்க்கலாம்
வா நண்பா
அந்த உறவை விட்டு நாம் பிரியும்போது கண்ணீரால் கண்கள் வாழ்த்து சொல்கின்றன
மௌனமொழிகளால் வாய்
வாழ்த்துமொழிகின்றன
இதயம் சோகத்தில் உறைந்து விடுகின்றன
உயிர் என்னை விட்டு பிரிந்து பொம்மையாய் மாறுகின்றன
நண்பா உன்னை விட்டு நான் பிரிகையில் அந்த பிரியாவிடை க்கும்
பிரியாமல் விடை கொடுப்போம் வா
என் நண்பனே
நட்பால் உலகை வெல்லலாம்
அந்த கடவுளையும்
நம் நட்புக்குள் சேர்க்கலாம்
வா நண்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக